Saturday 9 November 2013

என்னில் மோதுகிறாய்


நீ ராசிபார்த்து
என்னில் மோதுகிறாய்...

உன்னில் பட்ட
சினங்கள் எல்லாம்
என்னை கொஞ்சும்

ஓர்நாள்...
என்னுலகம்
உன்னைத் தேடிக்கொண்டு
உன் பகைமையெல்லாம்
என்னை நாடிக்கொண்டு

உறவென்று எதுவும்
இல்லை உன்
பார்வைகளைத் தவிர

போ ..நீ
எனறு சொல்வது ஒரு
போதும் நானாகிப் போகாது

என் உயிரற்ற உடல்
வேணுமென்றால்
எனக்குத் தெரியாமல்
கூறும் தான் உலகை விட்டு
விடுதலை பெறுவதற்காய்

பறக்கத் துடிதத சிலந்திகள்



                                     
தோட்டாக்கள் துளைக்காத
இரும்பு இதயங்கள்.

Friday 8 November 2013

என் மனக் குமிழிகள்



எல்லாக் குமிழிகளையும்
தொட்டு உடைக்கிறாய்
ஒன்று மட்டும் தொடாமல் ...

Thursday 7 November 2013

என்னில் நீ

உயிர் பிடித்து
நடக்கிறது..
உன் முழுமையடையாத
முத்தங்களினை.........

எவருனக்கு.
கற்பித்தார்
கோபங்களிலும்
மோகம் வளர்ப்பதற்கு...


என்னில் நீ
மூழ்கும் போது
மட்டும் உறவுகளின்
வதனம்
தெரிகிறது.......

தடவிநீ
துளிர்கொள்
மெல்ல என்
இதயத்தை..

பின்னலைத்
தேடுகிறேன்..
உடலினிலெல்லாம்
கடவுளின் கலகம்.

தொடப்படாமல்
முடிவுகள்
இருக்குமென்றால்...

அந்த வரிசையில் நானும்
நிற்பேன் வரிசையின்
முதல்நிலையில்

நினைவுகளின்

காகிதங்கள் 
மரங்களின்
இலைகளினோரமாய்
உரசுகிறது.

எங்கிருந்து
பிரிபட்டனவோ
அதிலேதான் இணைய 
எத்தனிக்கிறது.யாவும்
...................................................................
.............................................................
நினைவுகளின்
ஓரங்களில் நிகளும்
ஆத்ம சஞ்சரிப்பை
புரிந்துகொண்டாலன்றி.

உங்களிடத்தில்
உண்மை அன்பு
தொன்றாது...

Wednesday 6 November 2013

பொய்யா

காதலும்தான் பொய்யா
காதலும்தான்
பொய்யா

என்மனதாகினாய்



என்மனதாகினாய்



விராகினி.....
தொலைவாய்

உணவு

பாலைவனங்களுக்கு
ஆயிரம் நெல் மூட்டைகளும்
பசுஞ்சோலைகளுக்கு
ஐந்துவிரலில் அடங்கும்
உணவும் வழங்கப்படுகிறதது
பிரித்துக் கொடுப்பது பற்றி கடவுளுக்கும்
புரியவில்லை...

Monday 4 November 2013

பிரம்மனின் பிழை


                                                     பிரம்மனின் பிழை
   
பெண்மை இதயம்
தேடக் குழைத்தான்
நம் இதயம்....

என்னை கொன்று


தானே என்னைகொன்று 
பொழுதுபோகிறது திரும்பிஉன்னிடம்..
நானே அழிவதுபற்றி 
உன்னைத்தேடும் வார்த்தை
உன் நினைவுகளைஎன் 
மனதுள்திணிப்பது வீணேஆகிறது..
நானே சொல்கிறேன்நீயாய் மனக்கலைப்பை
துளிர்த்தவிட்டு
தொலைவாய்ச்செல்

Sunday 3 November 2013

அன்பு

எத்தன்மையான
அன்பில் நான் விசுறப்பட்டாலும்
இறுதியில்......
உனக்குள்தான்
விளுந்துவிடுகிறேன்..
அதில் கடவுளுக்கும்
ஒருஆனந்தம்..

என் மனப் புத்தன்.



என் மனப் புத்தன் மீது
கற்களினால்.....
அடிபட்ட காயங்கள்