Thursday 7 November 2013

நினைவுகளின்

காகிதங்கள் 
மரங்களின்
இலைகளினோரமாய்
உரசுகிறது.

எங்கிருந்து
பிரிபட்டனவோ
அதிலேதான் இணைய 
எத்தனிக்கிறது.யாவும்
...................................................................
.............................................................
நினைவுகளின்
ஓரங்களில் நிகளும்
ஆத்ம சஞ்சரிப்பை
புரிந்துகொண்டாலன்றி.

உங்களிடத்தில்
உண்மை அன்பு
தொன்றாது...

No comments:

Post a Comment

இவ்வளவு தூரம் வந்திட்டிங்க.... இங்கே உங்கள் கருத்துக்களை பதியலாமே.