காகிதங்கள்
மரங்களின்
இலைகளினோரமாய்
உரசுகிறது.
எங்கிருந்து
பிரிபட்டனவோ
அதிலேதான் இணைய
எத்தனிக்கிறது.யாவும்
...................................................................
...................................................................
.............................................................
நினைவுகளின்
நினைவுகளின்
ஓரங்களில் நிகளும்
ஆத்ம சஞ்சரிப்பை
புரிந்துகொண்டாலன்றி.
உங்களிடத்தில்
உண்மை அன்பு
தொன்றாது...
No comments:
Post a Comment
இவ்வளவு தூரம் வந்திட்டிங்க.... இங்கே உங்கள் கருத்துக்களை பதியலாமே.