Wednesday 6 November 2013

பொய்யா

காதலும்தான் பொய்யா
காதலும்தான்
பொய்யா

இந்தக் கவிதையும்தான்
பொய்யா
தேடலும்தான்
பொய்யா
இந்த ஊடலும்தான்
பொய்யா
உனக்காய் வாடுதலும்
பொய்யா
இந்த நாடுதலும்
பொய்யா
காதல் கூடுதலும்
பொய்யா..
இந்த காமம் நாடுதலும்
பொய்யா
உன்னைச்சாடுதலும்
பொய்யா
உலகைவிட்டு ஓடுதலும்
பொய்யா
இந்தக் காவியுடையும்
பொய்யோ
இடமிருந்தால்கூறுங்கள்
இன்றே ஓடுகிறேன்
உலகைவிட்டு.............

No comments:

Post a Comment

இவ்வளவு தூரம் வந்திட்டிங்க.... இங்கே உங்கள் கருத்துக்களை பதியலாமே.