என்மனதாகினாய்
விராகினி.....
தொலைவாய்
செல்கிறேன் உன்னைவிட்டு...
தராதினி
என் நினைவுகள்
உனக்குத் தொல்லை
கனாவினி
தொடாதுன்
துன்பக் கரைகளை
விடாதினி
ஆனாலும் எனக்கு
உள்ளிருக்கும் உன்காதல்
வராதே நீ
என் கனவுகள் ஓரமாய்
உன் வெறுமை படிகிறது..
போகிறேன் மனச்
செய்திகள்
கடத்தப்படாத
இடம் ஒன்றிற்கு....
No comments:
Post a Comment
இவ்வளவு தூரம் வந்திட்டிங்க.... இங்கே உங்கள் கருத்துக்களை பதியலாமே.