Wednesday 6 November 2013

உணவு

பாலைவனங்களுக்கு
ஆயிரம் நெல் மூட்டைகளும்
பசுஞ்சோலைகளுக்கு
ஐந்துவிரலில் அடங்கும்
உணவும் வழங்கப்படுகிறதது
பிரித்துக் கொடுப்பது பற்றி கடவுளுக்கும்
புரியவில்லை...

2 comments:

  1. வாழ்த்துக்கள் ஞானி... வளரட்டும் பணி...

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்களுரைத்த ஹைகூகவிஞன் இராஜ முகுந்தன் வல்வையூரான் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

      Delete

இவ்வளவு தூரம் வந்திட்டிங்க.... இங்கே உங்கள் கருத்துக்களை பதியலாமே.