பாலைவனங்களுக்கு
ஆயிரம் நெல் மூட்டைகளும்
பசுஞ்சோலைகளுக்கு
ஐந்துவிரலில் அடங்கும்
உணவும் வழங்கப்படுகிறதது
பிரித்துக் கொடுப்பது பற்றி கடவுளுக்கும்
புரியவில்லை...
ஆயிரம் நெல் மூட்டைகளும்
பசுஞ்சோலைகளுக்கு
ஐந்துவிரலில் அடங்கும்
உணவும் வழங்கப்படுகிறதது
பிரித்துக் கொடுப்பது பற்றி கடவுளுக்கும்
புரியவில்லை...
வாழ்த்துக்கள் ஞானி... வளரட்டும் பணி...
ReplyDeleteவாழ்த்துக்களுரைத்த ஹைகூகவிஞன் இராஜ முகுந்தன் வல்வையூரான் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
Delete