Saturday, 23 November 2013

கலீல் ஜிப்ரானின் கவிதைகள்

கலீல் ஜிப்ரான் (Khalil Gibran, xaˈliːl ʒiˈbrɑːn) என்று அழைக்கப்பெற்ற ஜிப்ரான் கலீல் ஜிப்ரான்,[1]அரபு جبران خليل جبران , ஜனவரி 6, 1883 – ஏப்ரல் 10, 1931), ஒரு லெபனானிய, அமெரிக்க ஓவியர்,கவிஞர் மற்றும் எழுத்தாளர் ஆவார். பஷ்றி நகரில் பிறந்து, சிறுவயதில் 1895 இல் அமெரிக்க ஐக்கிய நாட்டுக்கு அவரது தாய், சகோதரி, சகோதரன் ஆகியோருடன் குடிபெயர்ந்து, அங்கேயே கலை கற்று தன்னுடைய இலக்கியப் பணியை துவங்கினார்.
உன் திரும்ப மறுக்கும்
கண்ணசைவுக்குள் வாழ்கிறது.
என் முதலான உயிர்.

Friday, 22 November 2013




என் நாட்டு அரசியல் வாதிகள்
ஏழ்மையை அழுக்கென நினைத்து
துடைக்க மறந்து போகிறார்கள்.


Tuesday, 19 November 2013

அதோ நீ மேகமாய்......


அதோ மேகமாய் வரைந்து கிடந்த நீ கடந்து செல்கிறாய்

இன்னும் வரையப்படாத கோடுகளை

பொய் பிழைத்தால் சரியாகிவிடும்

எனக்குள்ளும் உனக்குள்ளும் முளைக்காது தவிக்கும் உணர்வு

நான் என்னைக் கடக்கயில் உனக்குள் விழுந்து விடுகிறேன்.

இதோ ஒரு புதிய மனிதன்



நியமில்லாது நிழலைத் தொடர்வது போல்
பறக்கிறது என்னில் மோதி ஒன்றுபார் அதையே நிறம்மாறி தொடர்கிறேன்.....

Monday, 18 November 2013

சலீமுனான்

மொழிகள் பிழைபடுகின்ற 
குழந்தைகள் போல் பாடல் பாடுகிறது
எப்பொதும் போலல்லாமல்
சிரித்துக் கொண்டிருக்கிறது..
முகார ஒலிகளைப் புறந்தள்ளும் 
பாடல்வரிகள் .....

மழையிலும் நனையா காகிதம்

அந்த இடத்திலே கிழித்து
எறிந்த பாடல் வரிகள் போல்
அங்கேயே மீண்டும் அங்கேயே மீண்டும்
படிக்கமுடியாதபடி ....