கலீல் ஜிப்ரான் (Khalil Gibran, xaˈliːl ʒiˈbrɑːn) என்று அழைக்கப்பெற்ற ஜிப்ரான் கலீல் ஜிப்ரான்,[1]அரபு جبران خليل جبران , ஜனவரி 6, 1883 – ஏப்ரல் 10, 1931), ஒரு லெபனானிய, அமெரிக்க ஓவியர்,கவிஞர் மற்றும் எழுத்தாளர் ஆவார். பஷ்றி நகரில் பிறந்து, சிறுவயதில் 1895 இல் அமெரிக்க ஐக்கிய நாட்டுக்கு அவரது தாய், சகோதரி, சகோதரன் ஆகியோருடன் குடிபெயர்ந்து, அங்கேயே கலை கற்று தன்னுடைய இலக்கியப் பணியை துவங்கினார்.
Saturday 23 November 2013
Wednesday 20 November 2013
Tuesday 19 November 2013
அதோ நீ மேகமாய்......
அதோ மேகமாய் வரைந்து கிடந்த நீ கடந்து செல்கிறாய்
இன்னும் வரையப்படாத கோடுகளை
பொய் பிழைத்தால் சரியாகிவிடும்
எனக்குள்ளும் உனக்குள்ளும் முளைக்காது தவிக்கும் உணர்வு
நான் என்னைக் கடக்கயில் உனக்குள் விழுந்து விடுகிறேன்.
Labels:
கவிதைகள்,
தவிக்கும் உணர்வு,
மேகமாய்
Monday 18 November 2013
சலீமுனான்
மொழிகள் பிழைபடுகின்ற
குழந்தைகள் போல் பாடல் பாடுகிறது
எப்பொதும் போலல்லாமல்
சிரித்துக் கொண்டிருக்கிறது..
முகார ஒலிகளைப் புறந்தள்ளும்
பாடல்வரிகள் .....
Labels:
அனார்கலி,
கவிதைகள்,
குழந்தைகள்,
பாடல்,
பிக்காசோ,
பிக்காசோவின்,
பிழை,
மொழிகள்
மழையிலும் நனையா காகிதம்
அந்த இடத்திலே கிழித்து
எறிந்த பாடல் வரிகள் போல்
அங்கேயே மீண்டும் அங்கேயே மீண்டும்
படிக்கமுடியாதபடி ....
Labels:
இசை . என் மனம் தாண்டிய,
கிழித்து,
நனையாத காகிதம்,
புயலா,
புயலாக,
முகமும்
Subscribe to:
Posts (Atom)