Monday 4 November 2013

என்னை கொன்று


தானே என்னைகொன்று 
பொழுதுபோகிறது திரும்பிஉன்னிடம்..
நானே அழிவதுபற்றி 
உன்னைத்தேடும் வார்த்தை
உன் நினைவுகளைஎன் 
மனதுள்திணிப்பது வீணேஆகிறது..
நானே சொல்கிறேன்நீயாய் மனக்கலைப்பை
துளிர்த்தவிட்டு
தொலைவாய்ச்செல்

No comments:

Post a Comment

இவ்வளவு தூரம் வந்திட்டிங்க.... இங்கே உங்கள் கருத்துக்களை பதியலாமே.