Thursday 14 November 2013

ஈழத்தவன்......


புத்தனுக்கும்
சில தமிழருக்கும் தெரியாத 
தலைகள் இவை...



அலைகளிலே கணவன் 
மீன்களெங்கே தேடுகிறான்
மறுநாள்!!
கரைகளில் அவன் 
உடலெங்கே தேடுகிறாள்..ஒருத்தி


No comments:

Post a Comment

இவ்வளவு தூரம் வந்திட்டிங்க.... இங்கே உங்கள் கருத்துக்களை பதியலாமே.