விலகுதாகும் மனதில்
தொலைவினிலாடும் முகம் நோக்கி
என் இதயம் கிறங்கி சுற்றுகிறேன்....
தொலைவதாகும் என் எண்ணங்களை விட
நெருங்குவதாகிறது மோதலைப் பாதுகாக்கும்
உன' ஒரு சொல்.......................
நானும் பிணமாகித் தொலைகிறேன்
உன' வியாக்கியானங்களால்....
நீ இனி என்னுள் வந்து பாடு
மொழிகளற்ற புதுமையான இசையுடன்......
No comments:
Post a Comment
இவ்வளவு தூரம் வந்திட்டிங்க.... இங்கே உங்கள் கருத்துக்களை பதியலாமே.