Thursday 13 March 2014


நீ கால கதியில்
விட்டுப் பிரிவேனென்கிறாய்
என் மனம் கடுகதியில்
வருமென்பதை மறந்து...


No comments:

Post a Comment

இவ்வளவு தூரம் வந்திட்டிங்க.... இங்கே உங்கள் கருத்துக்களை பதியலாமே.