Monday 30 September 2013

நயமும் வஞ்சமாய்த் தீரட்டுமினி
பொருள் வரி சாறுமினிவேண்டாம்...
மொழிஒரு பொருள் வடிவுமினிவேண்டாம்...
புதுக் கவியினிக்கலையட்டும்...
தனியொரு புத்தியில் மனதடுமாறும்
கவிபுனையதுதரமாகும்..............




No comments:

Post a Comment

இவ்வளவு தூரம் வந்திட்டிங்க.... இங்கே உங்கள் கருத்துக்களை பதியலாமே.