காதல் கனதியின்
நிழலில் படுகிறது
ஒரு மழைச்சாரல்.
............................
அங்கொன்றுமிங்கொன்றுமாக
துளிகளைத் தாவிப்
பிடித்தபடி.
...............................
வாழ்வின் வெறுமை
சிந்தவிடாமல்
பிடிப்பது பற்றிய..
சிந்னையில் கழிகிறது.
துடினமான
என்வாழ்வு................
No comments:
Post a Comment
இவ்வளவு தூரம் வந்திட்டிங்க.... இங்கே உங்கள் கருத்துக்களை பதியலாமே.