Saturday 21 September 2013



காதல் கனதியின்
நிழலில் படுகிறது
ஒரு மழைச்சாரல்.
............................
அங்கொன்றுமிங்கொன்றுமாக

துளிகளைத் தாவிப்

பிடித்தபடி.

...............................
வாழ்வின் வெறுமை
சிந்தவிடாமல்

பிடிப்பது பற்றிய..

சிந்னையில் கழிகிறது.

துடினமான
என்வாழ்வு................

                                                                  என் மூளைக் கனவுகள் எட்டிப்பார்க்கிறது...இதய யன்னல்களினிடையில்உனக்கான கவிதைகள்எங்கேனும் விசிறப்படுகிறதா என்று................................................ 



No comments:

Post a Comment

இவ்வளவு தூரம் வந்திட்டிங்க.... இங்கே உங்கள் கருத்துக்களை பதியலாமே.