********************** எத்தனைபேரோ என் இறப்பின் இரசனை தொட்டு உணர்வது எத்தனை அடுக்காய் உடல் பிளக்கப்பட்டது பார் அவர்கள் மனமெல்லாம் தெரு நாய்களின் கழிவறை போலெ ....
என்னில் நீ மூழ்கும் போது மட்டும் உறவுகளின் வதனம் தெரிகிறது....... தடவிநீ துளிர்கொள் மெல்ல என் இதயத்தை.. பின்னலைத் தேடுகிறேன்.. உடலினிலெல்லாம் கடவுளின் கலகம். தொடப்படாமல் முடிவுகள் இருக்குமென்றால்... அந்த வரிசையில் நானும் நிற்பேன் வரிசையின் முதல்நிலையில் —