Pages
Home
தீயின் பெயர்
கவிஞர்கள்
நேர்படுதலுடன்
பொதுவானவை
என்னைப்பற்றி
Saturday, 16 November 2013
நினைக்காதல்
இருளின் ஸ்பரிஸத்தை
ஏற்றுக்கொண்டு விண்மீன்கள்
துளிகளில் முகர்ந்து கொண்டு வீணையின் இசையுடன்
தோனிப்பாட்டுக்கிழியும் தொகுதிகளாய்
பறந்தபடி பாடிச்செல்கிறது.
ஓர் பறவை....
அவள் பார்வை..
எனக்குள் நிழலாடுவதைப்
பார்த்த காரணங்களினாலே..
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)